Header

google.com, pub-9842646650003123, DIRECT, f08c47fec0942fa0

நாம் தமிழர்கள்


 தூக்கிலிட்ட பின்னும்

உயிர்த்தெழுவார்களோ என

அஞ்சி குலைநடுங்கி! 

தலைகளை தனியாக 

வெட்டிப் புதைக்கும் அளவிற்கு.... 


ஓர் பீரங்கி சாம்ராஜ்யத்திற்கே

சவாலாகத் திகழ்ந்த! 


செவ்வேங்கை நிலம் உதித்த

தமிழரினத்தின் பெரும்பாட்டனார்கள்

மருது சகோதரர்களின் 

புகழைப் போற்றுவோம்! 🙏❤

கருத்துரையிடுக

0 கருத்துகள்