Header

google.com, pub-9842646650003123, DIRECT, f08c47fec0942fa0

நம்ம ஊர்


 ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பாக ஆலங்குளம் பேரூராட்சி சமுதாய நல கூடத்தில் நாளை 23/10/25  காலை 8 வது வார்டு முதல் 15 வது வார்டு வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது பொதுமக்கள் அனைவரும் பயன்பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


# புதிய குடிநீர் இணைப்பு

# சொத்து வரி குடிநீர் வரி பெயர் மாற்றம்

# புதிய வீட்டு வரி ரசீது

# கட்டிட வரைபட முன் அனுமதி

# இறப்பு பிறப்பு சான்றிதழில் பெயர் திருத்தம்

# மகளிர் உரிமைத்தொகை 

# பட்டா பெயர் மாற்றம்

# தனிபட்டா

# புதிய மின் இணைப்பு 

# மின் இணைப்பு பெயர் மாற்றம்

# வருவாய்துறை சம்பந்தப்பட்ட புகார்கள்

# காவல்துறை சம்பந்தப்பட்ட புகார்கள்

# ஊனமுற்றவர்களுக்கான நலத்திட்டங்கள் 


ஆகியவற்றிற்கான மனுக்கள் பெறப்படும் பொதுமக்கள் அனைவரும் முகாமை பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்